இஸ்ரேல்

மட்ரிட்: காஸா போரில் அமைதியின் தொடர்பில் தெளிவான கடப்பாடு தெரிவிக்கத் தவறிய இஸ்ரேலியக் கல்வி நிலையங்களுடன் உறவைத் தற்காலிகமாகக் கைவிடத் தயார் என்று ஸ்பெயினில் உள்ள பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன.
துபாய்: ‘கோலன் ஹைட்ஸ்’ வட்டாரத்தில் இருந்து சிரியா தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியை நோக்கிப் பாய்ச்சப்பட்ட இஸ்ரேலிய ஏவுகணைகளை சிரியாவின் ஆகாயத் தற்காப்புப் படைகள் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
பாலஸ்தீனம் குறித்து மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவின் தொடர்பில் சிங்கப்பூருக்கான இஸ்‌ரேலியத் தூதரக அதிகாரி இஸ்‌ரேலுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ்: இஸ்ரேலில் அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துவருகிறது.
டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியது.